திரைப்படம்

கொரோனா நெருக்கடி காலத்திற்குப் பிறகு மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்கிறது தமிழ்த் திரையுலகம்.
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சித்திரிக்கும் வகையில் இம்மாதம் வெளியாகவுள்ளது ‘உழைப்பாளர் தினம்’ திரைப்படம்.
‘அரண்மனை 4’ படத்தின் வசூல் தமிழ் திரையுலகத்தினரை மகிழவும் வியக்கவும் வைத்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் இப்போது பழைய படங்களுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது.
‘அரண்மனை 4’ படத்தின் வெற்றியை அடுத்து, ‘கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளார் சுந்தர்.சி.